வெள்ளி, 16 டிசம்பர், 2016

                  வெண்புள்ளி இனிஇல்லை 

வணக்கம் ,

                          என் உறவினர் ஒருவர் வெண்புள்ளி வந்து அவஸ்தை மற்றும் அசிங்கப்பட்டு   பிறகு பல விதமான தேடலுக்கு பின் ஒரு மூலிகையின் சாறு எடுத்து குடித்து வெண்புள்ளி முழுவதும் குணமடைந்ததை என்னிடம் மகிழ்ச்சியாக கூறினார் .
                               
                          இவரைபோல வெண்புள்ளி உள்ளவர்கள் முற்றிலும் குணமடைய முடியும் என்ற நம்பிக்கையில் பலரும் பயன்பெற வேண்டி என்னுடைய ப்ளோகில் போடுகிறேன் .
                                
                          "தினமும் மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சாறு 1/4 டம்ளர் அளவு குடித்து வர வெண்புள்ளி மறைந்து விடும்" .

                       உபயோகப்படுத்தி பலன் கண்ட பிறகு கமண்ட் பண்ணவும் .

                                                 நன்றி