வெண்புள்ளி இனிஇல்லை
வணக்கம் ,
என் உறவினர் ஒருவர் வெண்புள்ளி வந்து அவஸ்தை மற்றும் அசிங்கப்பட்டு பிறகு பல விதமான தேடலுக்கு பின் ஒரு மூலிகையின் சாறு எடுத்து குடித்து வெண்புள்ளி முழுவதும் குணமடைந்ததை என்னிடம் மகிழ்ச்சியாக கூறினார் .
இவரைபோல வெண்புள்ளி உள்ளவர்கள் முற்றிலும் குணமடைய முடியும் என்ற நம்பிக்கையில் பலரும் பயன்பெற வேண்டி என்னுடைய ப்ளோகில் போடுகிறேன் .
"தினமும் மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சாறு 1/4 டம்ளர் அளவு குடித்து வர வெண்புள்ளி மறைந்து விடும்" .
உபயோகப்படுத்தி பலன் கண்ட பிறகு கமண்ட் பண்ணவும் .
நன்றி